அல்சைமர்

யாவரின்  நலம் மற்றும் டர்னிங் பாயிண்ட் டிரஸ்ட் இணைந்து நடத்தும்  மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி.

இன் நிகழ்ச்சி அல்சைமர் எனும் ஞயாபக மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகும் .
இன் நோய் 1906  ஜெர்மானிய நரம்பியல் மருத்துவர் அலோயிஸ் அல்சைமர் என்பவரால் கண்டுபிடிக்க பட்டது . எனவே இன் நோய்க்கு அல்சைமர் என்று அவர் பெயர் வைத்தனர் . இது நம் நினைவாற்றலை பாதித்துல்  அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை உருவாக்கிறது .
நவம்பர் மாதத்தை உலக அல்சைமர் மாதம் என்கின்றனர் .
இது டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகளை தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஜப்பானில் நடை பெற்ற ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது .
இது சர்க்கரை நோயாளிகளை மட்டும் இல்லாமல் உயர் ரத்தழுத்த நோயாளிகள் , தைய்ராய்டு நோயாளிகள் , அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தொடர் புகை பிடிப்பவர்கள் , என இவர்களுக்கும் இன் நோய் வரும் .
இது பரம்பரை நோய் என்று மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது
இது வயதானவர்களை அதிகம் தாக்குகிறது .
இது வயதானவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரையும் பாதிக்கிறது 
பெண்கள் அல்சைமர் நோய் தோற்று பரவ மையப்புள்ளியாக உள்ளனர் .
உலகளவில் 68 நொடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .
இந்தியாவில் 100 ல் 20 பேர் இந்த நோயினால் பாதிக்க படுகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது .
மோசமான கொலைகார நோய் பட்டியலில் 6 வது இடத்தில் அல்சைமர் நோய் உள்ளது .
Dementia என்பது ஒரு வகை பைத்தியம் பிடித்த ( பித்து ) நிலை .
ஒருவர்க்கு Dementia வருவதற்கு காரணம் .Alzeihemer's Dementia தான் .
Dementia என்றால் என்ன ? Alzeihemer's dementia என்றால் ? என்ன இன் நோய் எப்படி மக்களை பாதிக்கிறது ? 
இன் நோய் எப்படி மோசமடைகிறது ? இன் நோயின் அற்குறி என்ன ? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
வயதானவர்களில் 3 இல் ஒருவர் இன் நோயால் இறக்கிறார் .
நோய் வந்த 5 ஆண்டுகளில் நோயின் பாதிப்பு 2 மடங்காக மாறும் .
இன் நோய் தீவீரம் ஆகும் போது உடலின் செயல்பாடுகள் நின்று போகும் அபாயம் உள்ளது .
இன் நோய்க்கு இன்னமும் ஆங்கில மருத்துவத்தில் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை .
அல்சைமரை மூன்று வகையாக பிரிகின்றனர் அவை  லேசான அல்சைமர் , மிதமான அல்சைமர் , கடுமையான அல்சைமர் , 
நாம் யார் என்று நாமே மறக்கும் ஒரு கொடிய நோய் ஆகும்
நாம் ஒன்றுபட்டால் இந்த நோய் நம்மை தாக்காமல் நம்மையும் நம் அன்புக்கு உரியவரையும் நாம் காப்பாற்றலாம் .
இன் நோய் பற்றி அதிகம் தேரிந்து கொள்வதற்கும் இதன் அறிகுறிகளை கண்டுகொள்ளவும் நீங்கள் அவசியம் இன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் அனுமது இலவசம் .
மகிழ்வோம் மகிழ்வாள் இவ்வுலகை மாற்றுவோம் .


அணைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை 
.
இந்த இலவச மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து

கொள்வதின்  மூலம் நீங்கள் பெரும் நன்மைகள் :

1. உங்களின் தற்போதைய உடலின் நிலைமை .
2. உங்கள் உடலில் உள்ள நோயின் தாக்கம் , அதன் விளைவுகள் .
3. உங்களுக்கு இனி வரப்போகும் நோய் பற்றியும் தேரிந்து கொள்ளலாம் .
4. நீங்கள் இதுவரை எடுக்கும் மருந்து உங்கள் நோய்க்கு தீர்வா ?
5. நோய் இன்றி வாழ்வது எப்படி அதன் சாத்தியம் .
6. நீங்களே உங்களுக்கு வரப்போகும் நோய்யை கண்டறிவது எப்படி ?
7. வீட்டிலேயே செயும் சிறு சிறு வைத்திய முறைகள் .
8. மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள் .
9. நீங்களே உங்கள் குடும்பத்தையும் நோய் இல்லாமல் பாதுகாப்பது எப்படி ?
10. மகிழ்ச்சியான நோய் இல்ல வாழ்கைக்கு வழி .
மருந்திலா மருத்துவம் , மலர் மருத்துவம் , இயற்கை உணவு மருத்துவம் , இராவணன் முறை மருத்துவம் , தொக்கணம் , டிராக்ஷன்( இழுவை ) , சித்த மருத்துவம் , பாரம்பரிய மருத்துவம் , செவி வழி மருத்துவம் , ரெய்கி , அக்குபஞ்சர் மருத்துவம் , இது போன்ற மருத்துவத்தில் சிறந்த அனுபவம் உள்ள மருத்துவரின் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் பெற்று வாழ்வில் பிணி இல்லா வாழ்வு பெற வாருங்கள் .



இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிற்கு பிறகு நீங்கள் பெரும் நன்மைகள் :

உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் , நோய்கள்  குறித்து தேளிவு மற்றும் ஆலோசனைகளை நேரிலும் ,  தொலைபேசி மூலமும் பெற்றுகொள்ளலாம் 
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உங்களுடைய பிரச்சனைகளை பதிவு செய்து ஆலோசனைகளை பெறலாம் .
உங்களின் எல்லாவிதமான உடல்சார்ந்த நோய்களுக்கும் , பிரச்சனைகளிக்கும் . ஆலோசனை மற்றும் மருத்துவ தீர்வு கிடைக்கும் .
மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல் ஆலோசனைகள் பெற வாருங்கள் .
வாருங்கள் தெளிவுடனும் , மகிழ்வுடனும் செல்லுங்கள் .
நோய் வர காரணம் :
Dementia மனச்சோர்வு என்னும் பைத்தியம் ஆகும்
அல்சைமர் , டிமன்டிய மிகவும் பொதுவான வடிவமாகும்
alcoholic dementia மதுசார மனவுடைவு
dementia praecox உணர்ச்சி விண்டநிலை
வயதான காலத்தில் ஏற்படும் மூளையின் செயல்திறன் இயலாமையே டிமன்டிய ஆகும் .

நோயின் அறிகுறிகள் :
நோய்க்கான மருத்துவம் :
எடுத்து கொள்ளவேண்டிய உணவுகள் :
உணவில் மஞ்சளை தினமும் சேர்க்க வேண்டும் . இதில் உள்ள அன்டி-ஆக்ஸ்சிடேன்ட் இன் நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் 
வாரத்திற்கு 3 அல்லது 4 முறை மீன்களை உணவில் சேர்ப்பது இந்த நிலையில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
இனிப்பு கிழங்கு வகைகளை சாபிடுவது மற்றும் கேரட்டை சாபிடுவது நல்ல பயன் தரும் .
திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து தினமும் இருமுறை எடுக்க நல்ல மாற்றம் கிடைக்கும் .
வல்லாரைக்கீரை துவையல் வரம் 4 முறை சாபிடலாம் . 

No comments:

Post a Comment